ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர்.
பரம்பொருள் பங்காரு அம்மா நீங்கள்...
எந்த மருத்துவராலும் முடியாது
நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...
மரணவாசல் செல்ல வேண்டியவனை சிறைவாசலுக்கு அனுப்பினேன்
" செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தை சேர்ந்த ஊர் செய்யூர்....!!
அவ்வூரில் தவமணி என்ற பெண்மணி அன்னையின் பக்தை......!!
1976ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை சக்தி தவமணி வழக்கம் போல வீட்டு வேளைகளில் ஈடுபட்டிருந்தார்....!!
அன்று...
எல்லாம் நன்மைக்கே
செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே…….
ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று
கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...
ஆன்மிகம் என்பது ஓர் கடல்
ஆன்மிகம் என்பது ஓர் கடல் போல இருப்பது. ஆனால் அதில் நீந்திக் கரை சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் வசந்தத்தின் முழு அர்த்தமும் புரியும். ஆனால் வெற்றி பெறுபவர் எத்துணை பேர்? *ஆன்மிகக்...
மருத்துவத்தில் மருவூராள்
அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...
தாயின் மடியில்
கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன்.
"உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...
பெரியாரின் சீடர் அனுபவம்
அன்னை ஆதிபராசக்தியிடம் அடிக்கடி வந்தால் தான் அருள்செய்வள் என்பதில்லை. முதன்முறையாக வருகிறவர்களுக்குக்கும் அன்னையின் அருள் உண்டு.
கடவுள் மறுப்புக்கொள்கையைப் பரப்பி வந்த பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் சீடர் ஒருவர். பழுத்த நாத்திகவாதி. நண்பர்...
குரு பார்வை கோடி நன்மை
14 ஆண்டுகளுக்கு முன்பு
1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவர்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...
ஒரு சக்தி – அவர் தி.க. கட்சிக்காரர்
அவருடைய மனைவி - அம்மா பக்தர்
அவருக்கு 12 வயதில் ஒரு பையன்
அவனுக்கு இதயத்தில் ஓட்டை - எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை,
அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு
வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் -
அதுல...