தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி…

எங்கள் மன்றத்தின் உப தலைவர் சக்தி. மல்லிகார்ச்சுனன் வீடு ஒன்றைக் கட்டி முடித்திருந்தார். அங்கு வேலை செய்து வந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் ஒருநாள் என்னைப் பார்த்து, " நீங்களெல்லாம் செவ்வாடை கட்டிக்...

மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்

அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச்...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அற்புத மகிமை.

அண்ட சராசரங்களையும் தன்வசத்துள் வைத்துள்ள அகிலம் புகழும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி களுக்கு என்றென்றும் சமர்ப்பணம் என கூறிக் கொண்டு எனக்கு அளித்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த 17.11.2010ம்...

அங்கபிரதட்சணம் வர வெட்கம்!

கடந்த 1980 ஆம் வருடம் நடந்த நிகழ்ச்சி இது. நான், என் மகன், மருமகன், பேரன் ஆகியோர் மேல் மருவத்தூர் சென்றிருந்தோம். அப்போதெல்லாம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வேப்பிலையால் மந்திரித்து நோய்...

ஜோதி தெரிந்த அற்புதம்

ஓம் சக்தி, விக்கிரமசிங்கபுரம் தொண்டர் சக்தி. முத்துவிநாயகி அவர்களது வீட்டில் அம்மா தெரிவித்தபடி தைபூச ஜோதி விளக்கினை தைபூச பெளர்ணமி பூசையின் போது வைத்து பூசை செய்த போது, அம்மா அவர்கள்...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம்...

ஆயுளை நீடித்த அம்மா – பகுதி 2 ஜாதகத்தில் சிக்கல்

கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு (மனைவியின் தங்கையின்...

சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

ஓம் சக்தி! தூத்துக்குடி தெர்மல்நகர் சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

யாரோ அவர் யாரோ?

நான் எங்கள் ஊர் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும்...

தெறிப்புகள்

கவிதைகள்