எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்…

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச்...

கேட்காதே தொண்டு செய்!

ஆன்மிகக்குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் ஒரு முறை என் மனைவியின் கனவிலே வந்து மூக்குக் கண்ணாடியுடன் வாயிற் படியில் தோற்றமளிக்கிறார்கள். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தொண்டாற்றலாம் என்று ஒரு வேளை...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

செத்தவரை எழுப்பிய அருள்திரு பங்காருஅம்மா சக்தி பாலசுப்பிரமணியம் அம்மாவின் பக்தா். மத்திய அரசில் உயா் பதவி வகித்தவா். ஆலயத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும்கலந்து கொண்டு தொண்டு செய்வார். வேப்பேரி மன்றத்தின் உறுப்பினரும் ஆவார்....

ஓம்சக்தி” நாமத்தை எழுது!

எங்கள் வீட்டில் என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பிள்ளைகள். நான்காவது பிள்ளையான என் தம்பி சரியாகப் படிக்கமாட்டான். இதனால் என் பெற்றோருக்கு கவலையாக இருந்தது. எங்கள் குடும்பமோ மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்...

கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.

கோட்டூர் மலையாண்டிப் பட்டினம்! கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர். அவ்வூரில் இருந்த...

பார்வையால் வினை தீர்த்த பங்காரு தெய்வம்…

2000 ஆம் ஆண்டு எனது அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் நம் ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் படம் ஒன்று கிடைத்தது. அப்போது எங்களுக்கு மேல்மருவத்தூர் பற்றி எதுவும் தெரியாது. இந்தச்...

பெரிய மருத்துவச்சி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு வெளியே...

ஆபத்தான பயணம்

நான் எனது குடும்பத்தினருடன் கடந்த 25.12.2018 அன்று இருமுடி செலுத்த மேல்மருவத்தூருக்குக் காரில் புறப்பட்டு வந்தேன். திருச்சியில் மற்றவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். நான் எப்பொழுதும் இருமுடி செலுத்தும் அன்று எவ்வளவு நேரமானாலும்...

அன்னை ஆதிபராசக்தியின் அசரீரி வாக்கு.

18.02.1983 அன்று மதுரையில் மகளிர் மன்றம் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது அப்போது இரவு 10.30 மணிக்கு நிழற்படத்தில் இருந்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உருவம் அசைவதனை அன்பர்கள் பார்த்திருக்கின்றனர். ஒரு...

தெறிப்புகள்

கவிதைகள்