அபிஷேக தீர்த்த மகிமை

மகனே...!! "ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்"...., "அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா".....!!! அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று....., "வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து "....!! "அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்.....!! பிறகு, "...

இங்கு முதலில் பக்தனாக வருபவன்

இங்கு முதலில் பக்தனாக வருபவன் வளர்ந்து தொண்டன் ஆகின்றான். தொண்டன் என்பதால்..,_ அவனுக்குப் பதவி கிடைக்கின்றது. பதவி வந்ததும் ஆணவம் தலைக்கு ஏறுகிறது. ஆணவம் வந்ததும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான். மீண்டும்..., சாதாரணத் பக்தன் என்ற நிலைக்கு இறங்கி விடுகின்றான். இதுதான் நீங்கள் கண்ட...

எண்ணங்களும் செயல்பாடுகளும்

எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன், உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான், உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது...

உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில்...

கற்பூரமும் ஒரு இராசயனப் பொருள் தானே ?

சென்னையச் சேர்ந்த தொழிலதிபர் சக்தி திரு. சி. எச். கிருஷ்ணமூர்த்தி ராவ். ஒரு விழாவில் தம்மை பற்றிக் குறிப்பிட்டார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய்க் கையில் வைத்துக்கொண்டு என்ன தொழில்...

சென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்

அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்....!!! அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார்....!! ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள். “மகனே...! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு, " என் அருள் எப்போதும் உண்டு".....!! "நீ என் பணிகளைச் செய்"....!! "உன் பணிகளை நான்...

தெறிப்புகள்

கவிதைகள்