குரு உபதேசம்…

"ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நூறு ரூபாய்க்கு செலவு வரும். நேர்மையாக உழைத்து கிடைக்கிற பணம் தான் மிஞ்சும்." ...

அன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்

மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அம்மாவும் பங்காரு போல் தான் பேசுகிறாள்...

“கொடுக்கிற வாய்ப்பும் – கிடைக்கிற வாய்ப்பும்!”

“கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்! – என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு! “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது பழமொழி” அம்மா நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்புகளை நாம் எத்தனை...

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். எத்துணை சோதனைகள் வந்தாலும் . அம்மா துணை இருக்கிறாள் என்ற நம்பிக்கை தளராமல் கடமையை செய். உன் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி. உன்னை_மேலான நிலைக்கு_உயர்த்துவேன். உன்னை ஏளனம் செய்தவர்கள் மத்தியில். உயர்வான...

தெறிப்புகள்

கவிதைகள்