பெரிய மருத்துவச்சி…

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆடிப்பூர திருவிழாவில் நிகழ்த்திய சித்தாடல்!

ஆடிப்பூர பால் அபிடேகம் 13.08.18 அன்று காலை பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்கள் கருவறை அன்னை ஆதிபராசக்தியிடம் ஒரு சித்தாடல் நிகழ்த்தி காட்டினார். இந்த அற்புதத்தை கண்ட சக்தி ஒருவர் விவரித்ததை அப்படியே பதிவு செய்கிறோம். சித்தர் பீடம்...

மருத்துவ தர்மத்தின் மகிமை

என் கணவர் 2001 ஜனவரியில் இறையடி சேர்ந்தார். அவர் இங்கு எங்கள் பகுதியில் மன்றத் தலைவராக இருந்தார். அவர் மறைந்தபிறகு அடிக்கடி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் என்னால் வர முடியாத நிலை. டிசம்பர்...

எப்படிப் பூசை செய்ய வேண்டும்?

“நான் சில நேரங்களில் பக்தர்களுடன் அடிகளார் உரையாடுவதை உற்று நோக்குவேன். அப்போது பல தத்துவங்களை அடிகளார் அருளியதை உணா்ந்தேன். ஒருமுறை ஒரு பெண்மணி தனக்கு விரதம் இருந்து, பூசை முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியவில்லை...

ஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்

மன்றம் தோறும் சைக்கிள் யாத்திரை பயணம் செய்வது என்ற திட்டப்படி 06.07.1991 அன்று விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த அரசூர் மன்றத்திற்கு சென்றோம். அந்த ஊரில் உள்ள மன்றத்தைச் சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் நடத்தி வருகிறார். அவர் ஆரம்பகாலத்...

நெற்றிக்கண்தரிசனம்

சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு தான் பாலகனின் ஆற்றலை வெளிபடுத்துவேன். என்பது அன்னையின் அருள்வாக்கு. ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு சித்திரா பௌர்ணமி விழாவின்போது அருள்திரு அடிகளார் அவர்கள் ஆலயத்தை வலம்வந்து அன்னையின் கருவறைக்குள் நுழைந்து தீபாராதனை செய்துவிட்டுக்...

பார்வையால் வினை தீர்த்த பங்காரு தெய்வம்…

2000 ஆம் ஆண்டு எனது அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் நம் ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் படம் ஒன்று கிடைத்தது. அப்போது எங்களுக்கு மேல்மருவத்தூர் பற்றி எதுவும் தெரியாது. இந்தச்...

சித்திரைப் பௌர்ணமியில் முத்திரை பதித்த வேள்வி

"ஓம் ஓம்சக்தியே ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா" வேள்வி பூஜை என்பதற்கு அப்படி என்ன மதிப்பு? அதற்கு என்ன மகிமை? வேள்வி பூஜை என்பது அக்கினி வளர்த்து விலை உயர்ந்த...

நெனச்சா வந்திருக்கா – (பகுதி 2)

வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்” அருள்திரு அம்மா சொன்னார்கள் “வருவேன், அவசியம் வருவேன்,...

என் மகனைக் காப்பாற்றிய பங்காரு தெய்வம்

எல்லாம் அறிந்த ” ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அவர்கள் சொன்னார்கள், குடும்பத்துடன் வருடாவருடம் இருமுடி சுமந்து வரவேண்டும்” ”என் மகனைக் காப்பாற்றிய பங்காரு தெய்வம்!!” எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது...

தெறிப்புகள்

கவிதைகள்