சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

ஆபத்தான பயணம்

நான் எனது குடும்பத்தினருடன் கடந்த 25.12.2018 அன்று இருமுடி செலுத்த மேல்மருவத்தூருக்குக் காரில் புறப்பட்டு வந்தேன். திருச்சியில் மற்றவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். நான் எப்பொழுதும் இருமுடி செலுத்தும் அன்று எவ்வளவு நேரமானாலும்...

எப்படிப் பூசை செய்ய வேண்டும்?

“நான் சில நேரங்களில் பக்தர்களுடன் அடிகளார் உரையாடுவதை உற்று நோக்குவேன். அப்போது பல தத்துவங்களை அடிகளார் அருளியதை உணா்ந்தேன். ஒருமுறை ஒரு பெண்மணி தனக்கு விரதம் இருந்து, பூசை முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியவில்லை...

அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

கனவில் தோன்றி ஈா்த்த அன்னை

கனவில் கண்ட காட்சி நான் மருவத்தூர் சென்றவனும் அல்லன். மருவத்தூர் அன்னையின் வாரவழிபாட்டு மன்றத்தில் உறுப்பினனும் அல்லன். இதுவரை வழிபாட்டில் கலந்து கொண்டவனும் அல்லன். அப்படி இருந்த என்னைத் தஞ்சை நகருக்கு அழைத்தாள் அன்னை. அன்று மிதமிஞ்சிய...

அருள் வருவது எப்படி?

பத்திரிகை நிருபா் ஒருவா், ஒரு சமயம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களைச் சந்திக்க மேல்மருவத்தூர் வந்திருந்தார். சந்திப்பதற்காக! தரிசனத்திற்காக அல்ல. ஏதோ சில பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்கு வந்தவா் போல நம்...

என் மகனைக் காப்பாற்றிய பங்காரு தெய்வம்

எல்லாம் அறிந்த ” ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அவர்கள் சொன்னார்கள், குடும்பத்துடன் வருடாவருடம் இருமுடி சுமந்து வரவேண்டும்” ”என் மகனைக் காப்பாற்றிய பங்காரு தெய்வம்!!” எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊா் ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச்...

தெறிப்புகள்

கவிதைகள்