அவதார நாடகம்

“நீ பாலகன் என்றாலும், ஆசிரியர் என்றாலும், அடிகளார் என்றாலும் யார் எந்த நிலையில் நின்று எப்படிச் சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்! அவரவர் மனத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு இந்த அவதார நாடகம் நடக்கிறது!” -...

நம்பினால் நம்புங்கள்…

ஆடிப்பூர அதிசயம்! சக்தி திருமதி அடிகளார் ஓம் சக்தி... அன்பார்ந்த சக்திகளே! நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் எப்படி அவதிப்பட்டோம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. " முகிலின் வரவை எதிர் நோக்கும் மயில் போல,...

ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்

கோவை நகரில் வசித்து வந்த ஒற்றுமையான, அன்பான குடும்பம் அது கணவன் - மனைவிக்குள் எந்த பூசலும் இல்லை...இருப்பினும் கணவர்க்கெ ஏதோ வெறுப்பு! என்னவோ மன உளைச்சல்! ஒரு காரணமும் இன்றி குடும்பத்தை...

கருணை வடிவம் அம்மா

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

என் விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

அம்மா கொடுத்த அற்புதக் காட்சி

1996 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. நான் அம்மாவின் பக்தை. 1996 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை பல்லாவரத்தில் குடியேறினோம். அதற்கு முன்பு மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது...

அன்னையின் தொண்டினால் கிடைத்த மழை

ராமதாஸ் நைனார் என்பவர் திண்டிவனத்தைச் சேர்ந்த அன்னையின் தொண்டர். அவருக்குத் திண்டிவனத்தில் ஒரு தியேட்டர் உண்டு. செஞ்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நில புலன்கள் உண்டு. சினிமா தொழிலில் ஈடுபட்டு ஏராளமான நஷ்டம்...

பவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை

பவானி சாகரில் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு.நஞ்சய்ய செட்டியார் அவர்கள் இல்லத்தில் 17.9.82 புரட்டாசி முதல்நாள் (அமாவாசை நாள்) அருள்மிகு அன்னை பாம்பு உருவத்தில் வந்து காட்சி கொடுத்த...

என்னை வாழ வைக்கும் தெய்வம்!

செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் கூடுவாஞ்சேரிக்கருகில் வல்லாஞ்சேரி என்னும் சிற்றூரில் நல்லாசிரியராகக் கல்வி நலம் புரிந்த இராச கோபலனார் என்பாரின் புதல்வனாகிய யான் தந்தையாரின் ஆணையின்படி பிறந்த மண்ணில் அருள்பாலிக்கும் அருள்மிகு வேம்பிலியம்மன்...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

தெறிப்புகள்

கவிதைகள்