ஆச்சரிய பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளாரின் சிரிப்பினிலே………

989 ஆம் வருடம் கோடைக்காலம். ஒருநாள் நான், என் மகன், பேரப் பிள்ளைகளுடன் மேல்மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்கச் சென்றோம். காலணிகளைப் பாதுகாக்கும் இடம் சென்று காலணிகளை ஒப்படைத்தோம். அப்போது அங்கே டேப் ரிக்கார்டரில் பாடிய...

கூப்பிட்டு உயிர் கொடுத்தாள்!

தன் பிறவி வினை முடிக்கும் காஞ்சி மேலோன் தனிப்பிறவி உடன் இருந்த தவத்தன் ஆனாய் ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. எனது பெண்குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென...

மறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...

அன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று

ஒரு ஆன்மிக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து சிறப்புச் சொற்பொழிவாற்றிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிகளாரை “தென்னாட்டுப் பரமஹம்சா்“ என்று போற்றியதோடு, “அடிகளாரின் அருள்வாக்கு அருள் மணக்கும், அருள் தமிழ் பா மணக்கும், அறம்...

சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தனர்....

3 லட்சம் கொடுத்தால்தான்…

சென்னையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அன்னையின் அற்புதங்களை மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டு மருவத்தூர் வந்தார்.அவருக்கு ஏராளமான பணம் இருந்தும் மனநிம்மதி மட்டுமில்லை. அந்த அன்பர் சென்னையில் பிரபல சினிமா நடிகர் ஒருவர் வீட்டுக்கு எதிரே...

நுாற்றுக்கு நுாற்றிருபது பாவம் செய்துவிட்டு…

கோவை நகரில் ஒரு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி அவா். கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்! என்று பேசிக்கொண்டு வாழ்ந்தவா் அவா். ஒருமுறை கடவுள் எதிர்ப்பு ஊா்வலத்தில் ராமன், கிருஷ்ணன் விக்கிரகங்களை செருப்பால் அடித்தபடியே...

அம்மா போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

முக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்

எனக்கு அன்னை செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லும் முன் ஒரு சின்ன செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன். அன்னை எனது கனவில் ஒரு மூதாட்டியாக வந்து ஒரு பையில் விபூதியும், குங்குமமும் கொடுத்து “மகனே...

தெறிப்புகள்

கவிதைகள்