தாயின் மடியில்
கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன்.
"உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...
பணிகளில் ஒற்றுமை தேவை
“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது;
தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும்.
அதுபோல நீங்கள்...
நீ யார்?
உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார்...
தியானம் பற்றி அம்மா
சிவப்பு_வேட்டியுடன்_அம்மா
வருவதை_மனதில்_நிறுத்தி "
தியானம்_செய்ய_வேண்டும்."....!!
"ஒரு வரைபடத்தின் மூலம்.....,
" எல்லா ஊர்களையும் தெரிந்து கொள்வது போல"...,
" தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்."......!!
"தியானம் இருப்பவனிடம் விஷப்பூச்சியும் அண்டாது".....!!
" விஷ வாயுவும் அண்டாது.."....!!
தன்னை_மறந்திருப்பது
தான்_தியானம்."......!!
"ஆலய எல்லையில் அமர்ந்து தியானம் செய்தால்...