சக்தி ஒலி

சக்தி ஒலி

மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்…

அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச்...

தீய சக்திகள் தந்த தொல்லைகள்…

நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...

திரிசூலத்தில் உட்கார்ந்து திருஷ்டி போடு…

என் பெயர் ரேணுகாதேவி. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் கோடான கோடி பக்தர்களில் நானும் ஒருத்தி. எனக்குத் திருமணம் என்று மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோது பல்வேறு தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருந்தன. நாங்கள் பல்வேறு கோயில்களுக்குச்...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன….

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்!!!

ஒரு தாயின் கண்ணீர்! ஒருநாள் என் துணிக்கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு பெண்மணியும் அவருடைய மகனும் என் கடைக்கு வந்தார்கள். அரக்கோணம் தாலுகா, அத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தத் பெண்மணியின் மகன் பெயர்...

குருவின் கடைக்கண் பார்வை

ஓம்சக்தி 1987 முதல் அம்மா அவர்களைச் சரண் அடைந்தவள் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இடது கண்ணில் வெள்ளை விழியில் கருவிழிக்கு அருகில் ஒரு சிறிய சதைக்கட்டி ஒன்று ஏற்பட்டது.அதனால் கண் எரிச்சல்,...

மருத்துவத்தில் மருவூராள் ( பாகம்-1)…

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

கனவிலேயே தீர்வு பாகம் – 2 உச்சந்தலையில் பல்லியின் ஓசை !

அம்மா நீ எங்கோ மருவத்தூரில் இருக்கிறாய்: நான் இந்த ஊரில் கவலையில் வாடுகிறேன். எங்கள் குடும்பமோ, கோர்ட், வழக்கு, பில்லி, சூன்யம் இவற்றில் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறது. அப்பாவும், அண்ணனும் குடிகாரர்கள்: தம்பியோ...

குரு பக்தியின் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆன்மீக இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர் சக்தி. மாரியப்பன். வசதி குறைந்த நடுத்தரக் குடும்பம். அவருடைய தங்கை ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி புரிந்தார். அந்தத் தொழிற்சாலையோ...

பக்தி வரமாட்டேன் என்கிறதே…? என்ன செய்ய?

என்னதான் அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்திருந்தாலும் விடாப்பிடியான பக்தி வரமாட்டேன் என்கிறதே...? என்ன செய்ய? அன்னை ஆதிபராசக்தியே மனமிரங்கி நமக்கு அந்தப் பக்தி உணர்வைக் கொடுத்தால்தான் விடாப்பிடியான பக்தியே வரும். அம்மா! எனக்கு உன்னிடம்...

தெறிப்புகள்

கவிதைகள்