Home சக்தி ஒலி

சக்தி ஒலி

சக்தி ஒலி

குரு பக்தியின் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆன்மீக இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர் சக்தி. மாரியப்பன். வசதி குறைந்த நடுத்தரக் குடும்பம். அவருடைய தங்கை ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி புரிந்தார். அந்தத் தொழிற்சாலையோ...

ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்!!!

ஒரு தாயின் கண்ணீர்! ஒருநாள் என் துணிக்கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு பெண்மணியும் அவருடைய மகனும் என் கடைக்கு வந்தார்கள். அரக்கோணம் தாலுகா, அத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தத் பெண்மணியின் மகன் பெயர்...

பங்காருஅம்மாவின் அருளால் நெல் அறுவடை செய்தேன்

நான் ஒரு ஏழை விவசாயி. மேல்மருவத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள பாளையூரில் குடியிருந்து வருகிறேன். 1978ஆம் வருஷம் நான் செய்யூர் சென்றிருந்த போது அங்கு என் நண்பர் ஒருவரிடமிருந்து மேல்மருவத்தூர்...

சித்தர்பீடத்தின் ஆரம்ப காலத் தொண்டர்.

ஆரம்ப காலத்தே வந்த பக்தர் ஒருவர்; அவருக்கு ஒரு மனக்குறை; எல்லாம் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை. அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டு செய்து...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு...

கனவிலேயே தீர்வு பாகம் – 1

22வருடம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் மீது கொண்ட பக்தி! நான் 22 வருடமாக அம்மாவிடம் பக்தியாக இருக்கிறேன். அம்மாவின் நாமம் என் மனதில் எப்போதும் பதிந்திருப்பதால், அடிக்கடி மருவூர் மண்ணை மதிக்க அருள்...

கனவிலேயே தீர்வு பாகம் – 2 உச்சந்தலையில் பல்லியின் ஓசை !

அம்மா நீ எங்கோ மருவத்தூரில் இருக்கிறாய்: நான் இந்த ஊரில் கவலையில் வாடுகிறேன். எங்கள் குடும்பமோ, கோர்ட், வழக்கு, பில்லி, சூன்யம் இவற்றில் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறது. அப்பாவும், அண்ணனும் குடிகாரர்கள்: தம்பியோ...

தெறிப்புகள்

கவிதைகள்