Home சக்தி ஒலி

சக்தி ஒலி

சக்தி ஒலி

பங்காருஅம்மாவின் அருளால் நெல் அறுவடை செய்தேன்

நான் ஒரு ஏழை விவசாயி. மேல்மருவத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள பாளையூரில் குடியிருந்து வருகிறேன். 1978ஆம் வருஷம் நான் செய்யூர் சென்றிருந்த போது அங்கு என் நண்பர் ஒருவரிடமிருந்து மேல்மருவத்தூர்...

நல்லது கிட்டும்! கெட்டது கிட்டாது!..

என் பெயர் ஸ்ரீதேவி. என்னுடைய வாழ்க்கையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய சித்தாடல்களை இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 2008 ல் எனக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டேன்....

ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்!!!

ஒரு தாயின் கண்ணீர்! ஒருநாள் என் துணிக்கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு பெண்மணியும் அவருடைய மகனும் என் கடைக்கு வந்தார்கள். அரக்கோணம் தாலுகா, அத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தத் பெண்மணியின் மகன் பெயர்...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு...

முன்னேற்றமா பின்னேற்றமா?

அன்னை ஆதிபராசக்தியிடம் தம் குறைமுடிக்க வருபவர்கள் இரு வகைப்படுவர். முதல்வகையினர் உலகியல் அடிப்படையில் ஏதாவது ஒரு பயனை வேண்டி வருகின்றனர். வறுமை போக்க வருபவர், உடல் நலம் வேண்டி வருபவர், தீரா நோயைத்...

மருத்துவத்தில் மருவூராள் ( பாகம்-1)…

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

சித்தர்பீடத்தின் ஆரம்ப காலத் தொண்டர்.

ஆரம்ப காலத்தே வந்த பக்தர் ஒருவர்; அவருக்கு ஒரு மனக்குறை; எல்லாம் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை. அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டு செய்து...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன….

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

ஆயுளை நீடித்த அம்மா……

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்…

அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச்...

தெறிப்புகள்

கவிதைகள்