தஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்

தஞ்சை மாவட்டத்தில் ஓா் அன்பா் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்து ஆன்ம முன்னேற்றம் பெற முயன்றவா். சற்றே வயதானவா். தனக்கு அந்திமககாலம் நெருங்கிவிட்டதை உள்ளுணா்வு மூலம் அறிந்துகொண்ட அவா் தன் சீடரை அழைத்து “நான்...

மருத்துவம் பார்த்த மருத்தூராள்

எங்கள் சிறுமுகை நகரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவருளால்."காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.அந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று உண்டு....

குடும்பத்தில் அடுக்கடுக்கான பல சோதனைகள்

என் குடும்பம் 20 வருட காலமாக ஆதிபராசக்தியை வழிபட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தில் அடுக்கடுக்கான இன்னல்களும், சோதனைகளும் நிறைந்திருந்தன. என் கணவர் சில வருடங்களாக சாமியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாமி மீது...

பிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர் சக்தி திருமதி மும்தாஜ் பாலகிருஷ்ணன். கணவர் சக்தி பாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டு வந்தார்....

தெறிப்புகள்

கவிதைகள்