குடும்பத்தில் அடுக்கடுக்கான பல சோதனைகள்

என் குடும்பம் 20 வருட காலமாக ஆதிபராசக்தியை வழிபட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தில் அடுக்கடுக்கான இன்னல்களும், சோதனைகளும் நிறைந்திருந்தன. என் கணவர் சில வருடங்களாக சாமியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாமி மீது...

செய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்

ஒரு நாள் பொது அருள்வாக்கின்போது “இன்னும் சில தினங்களில் என் ஆலயத்தைச் சோ்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது. என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி. அவா் யாராக...

மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

பக்தன் ஒருவன் இருந்தான்; அவன் கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் தான்.

ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து...

மேலக்கோட்டை கிராமநல வழிபாட்டில் நடந்த அற்புத நிகழ்ச்சி

ஒரு சக்திக்கு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு தையல் மிஷின் ஊசி கையில் தைத்து ஊசி முனை ஒடிந்து ஆள்காட்டி விரல் உள்ளே சென்று விட்டது. விரல் வலிக்கிறது என்று இவர் டாக்டரிடம்...

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

எல்லாம் நன்மைக்கே

செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...

யாரும் கவலைப்படவில்லையே?

திருமண மண்டபம் கட்டி முடித்த பிறகு அதன் மேல் முதல்மாடி ஒன்றை 100*40 அடியில் கட்ட ஆணையிட்டாள். மகனே! திருமணத்தில் கூடிக்களித்துச் செல்கின்ற மக்கட்கூட்டம் வாழ்விழந்து விதவைகளாக நிற்கும் சகோதரிகளைப் பற்றி என்றாவது...

அதிசயமான தேன்கூடு

நான் சில தொழில்களில் ஈடுபட்டுச் சில காரணங்களால் 10 இலட்சம் ருபாய் அளவிற்கு நாட்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் மனமுடைந்து நான், என் மனைவி, என் மகள் மூவரும் இந்த உலகை விட்டே...

தெறிப்புகள்

கவிதைகள்