குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

தெய்வங்களும் பொறாமை…

ஒரு தொண்டருக்கு அன்னை ஆதிபராசக்தி சொன்னளாம் " பார்த்துப் பக்குவமாக நடந்து கொள்ளடா மகனே ! உன்னைக் கண்டு தெய்வங்களுக்குப் பொறாமை வந்துவிட்டதடா மகனே !"என்றாளாம். மாடு மாதிரி உழைக்கிறான். நாய் மாதிரி அலைகிறான்...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

ஒரு சமையற்காரா் கண்ட காட்சி

கோவை மாவட்டத்தில் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு சென்ற சமயம் அது. அந்தப் பகுதியில் உள்ள அன்பா் ஒருவா் வீட்டில் அடிகளார்க்குப் பாதபூஜை செய்ய ஏற்பாடு. அடிகளார் வரப்போகிறார் என்பதை அறிந்து...

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

செத்தவரை எழுப்பிய அருள்திரு பங்காருஅம்மா சக்தி பாலசுப்பிரமணியம் அம்மாவின் பக்தா். மத்திய அரசில் உயா் பதவி வகித்தவா். ஆலயத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும்கலந்து கொண்டு தொண்டு செய்வார். வேப்பேரி மன்றத்தின் உறுப்பினரும் ஆவார்....

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

மறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...

அன்னை அருளாட்சி செய்யும் 108 தலங்கள்

"நான் இல்லாத இடமில்லை. எல்லா ஊரிலும் இருக்கிறேன். முக்கியமாக 108 தலங்களில் நான் வெவ்வேறு பெயா் கொண்டு விளங்குகின்றேன்” என்று சொல்லிய தேவி அத் தலங்களைத் தட்சனுக்குக்  கூறினாள். இந்த விதமாக  108 பெயா்களில்...

தெறிப்புகள்

கவிதைகள்