மௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்

வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு; அப் பிரச்சனைகளுக்கு மௌனத்தால்தான் தீர்வு காண வேண்டும். "பொறுமையாக இருந்தால் பெருமைஅவசரப் பட்டால் அவஸ்தை" "நீ பொறுமையாக இரு உனக்கு எல்லாம் பெருமையாகச் செய்து தருகிறேன்" என்ற அம்மாவின் வழிகாட்டி உரைகளை...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம்...

மடமை அகற்றிய ஒம் சக்தி!

15 ஆண்டு காலமாக நான் சக்தியின் பக்தனாக – அல்ல! அல்ல! சக்தியை வழிபடும் பித்தனாகத்தானிருந்து வருகிறேன். எந்தக் கோயில் சென்றாலும் அம்மன் சந்நிதயில் மட்டுமே என் மனம் உருகும்; நெகிழும்; கண்ணீா்...

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி…

எங்கள் மன்றத்தின் உப தலைவர் சக்தி. மல்லிகார்ச்சுனன் வீடு ஒன்றைக் கட்டி முடித்திருந்தார். அங்கு வேலை செய்து வந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் ஒருநாள் என்னைப் பார்த்து, " நீங்களெல்லாம் செவ்வாடை கட்டிக்...

புற்றிலிருக்கும் பாம்பு! சத்தியமாய் அதை நம்பு!

புஞ்சை புளியம்பட்டியில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கும்பாபிடேகம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த நேரம் அது* *அற்புதமான அந்த வேள்வியும் சக்கரங்களும் கலச விளக்குப் பூசையும் ஒடியாடி உழைக்கிற செவ்வாடைத் தொண்டர்களும் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது* *அந்த...

மாங்கல்யம் காத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.

எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...

அவதார நாடகம்

“நீ பாலகன் என்றாலும், ஆசிரியர் என்றாலும், அடிகளார் என்றாலும் யார் எந்த நிலையில் நின்று எப்படிச் சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்! அவரவர் மனத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு இந்த அவதார நாடகம் நடக்கிறது!” -...

ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற

ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற...ஒரு நாய் திடீரென சுருண்டு விழுந்து துடிக்க...., அதைபார்த்த தொண்டர்கள்...., மன்ற கலசதீர்த்தத்தை நாயின் வாயில் ஊற்றி அதன் காதில் மூல மந்திரம் சொன்னார்கள்.....!! தீர்த்தம் குடித்த அந்த நாய் சில நொடிகளில்...

தெறிப்புகள்

கவிதைகள்