இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.

எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...

நான் தரத் தயார்..ஆனால் நீ

"மகளே!!. நீ நான் கூறும் முறைப்படி , விரதமிருந்து, முழுமையாக பக்தி செலுத்தி இருமுடி கட்டிக் கொண்டு வா..."* *"பயணத்தின் இடையில் வேறெங்கும் செல்லாதே.."*-----------------------------------

நல்லத்திற்கு தான் மந்திரம் ! உன் விரோதியை அழிப்பதற்கல்ல !

1008 மந்திரங்களுக்கு உருவேற்றிக் கொடுத்து, அவற்றுக்குச் சக்தியையும் கொடுத்த அன்னைஆதிபராசக்தி, அம்மந்திரங்களின் அருமையைத் தொண்டர்களுக்கு விளக்கினாள். "எவன் ஒருவன் விடியற் காலையில் எழுந்து இம்மந்திங்களை மனஒருமையோடு 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வழிபாடு செய்கிறானோஅவனுடைய சந்ததிகளையும்...

எப்படிப் பிழைத்தாய்…?* *எந்த சாமி குடும்புடுறே

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் ! தற்போது இருப்பது சென்னையில்! ஒருமுறை என் மனைவி 'எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன'...

தொண்டனின் கவலையை போக்க

தொண்டனின் கவலையை போக்க தேவரகசியத்தையே வெளிப்படுத்திய அன்னை ஆதிபராசக்தி. ????????????? "அந்த பக்தருக்கு ஒரே மனக்குறை குழந்தை பாக்கியம் இல்லை" ..!! " அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால்" ., " குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற...

ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பங்காருஅடிகளார் அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். ஆன்மிக...

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

மறுபிறவி கொடுத்த ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக அம்மாவின் தொண்டனாக மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து வருகிறோம். எனக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா …

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

தெறிப்புகள்

கவிதைகள்