மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா …

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். பரம்பொருள் பங்காரு அம்மா நீங்கள்...

கலச நீர் ஊற்றியதும் காவிரி பெருக்கெடுத்ததும்!!!

சக்தி பச்சையப்பன், குருங்குளம் ஆலையில் பணிபுரிகிறார். சொந்த வேலையாக மேட்டூர் சென்ற அவரிடம் மன்றத்தலைவர் சக்தி ஆர்.ஜெயராமன் மன்றத்தில் உள்ள கலச தீர்த்தத்தையும், மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்திகுச் செய்த அபிஷேகத் தீர்த்தத்தையும் ஒரு...

பரம்பொருள் பங்காரு அம்மா காட்டிய அருட்காட்சி

நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்குச் சென்று தொண்டு செய்து வருவேன்.என் வாழ்வில் பங்காரு அம்மா நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று. 24.11.2000 அன்று...

நீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே

ஆன்மிககுரு அடிகளாரிடம் ஆசி பெற வேண்டி ஒருவர் வந்தார்.....!! வந்தவரிடம் என்ன விசேஷம்.....? என்று வினவினார் அம்மா. "அம்மா எனக்கு அதிகமான சோதனை கொடுக்கிறது"..... கஷ்டம்_தாங்கவில்லை....!!! என்று சொல்லி புலம்பினார்.....!! "என்ன சார் பெரிய சோதனை".......? உண்ணுகிற_உணவுக்கு உனக்கு , ஏதாவது இடைஞ்சல்கள் உண்டா.....? உடுக்கிற_உடைக்கு...

சக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை

நானும் என் நண்பன் பார்த்தசாரதியும் இணைபிரியா நண்பர்கள். என் நண்பனுக்கு இளமையிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்கின்ற நிலை. தடீரென்று அவன் தந்தை காலமாகிவிட்டார். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி,தாய் குடும்பத்தைப் பார்ப்பதா? கல்லூரிப்...

வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்

எங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார்...

மின்சக்தியும் – ஓம்சக்தியும்

19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன். ‌ மாலை...

தெறிப்புகள்

கவிதைகள்