Home விழாக்கள்

விழாக்கள்

நவராத்திரி அகண்ட விளக்கின் அருமை

14-09-82 செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம். புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த...

நவராத்திரி காப்புகள் பற்றிய விளக்கம்.

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு: 1. தங்கக் கவசம் 2. குங்குமக் காப்பு 3. மஞ்சள் காப்பு 4. சிறுதானியங்கள் காப்பு 5. வேப்பிலை காப்பு 6. துளசி காப்பு 7. விபூதி காப்பு...

ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் “அம்மா” அவர்களின் அவதாரப் பெருமங்கல விழா

நம் கருணைக் கடல் ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் அவதார பெருமங்கல விழாவில் அம்மாவின் பொற்பாதங்களை வணங்கி அன்னையின் அருளாசியை வேண்டுவோம். குருவின் அவதாரத் திருநாளில் குருபாத தரிசனம் கோடி புண்ணியம்

மேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :

ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு வேள்வி பூஜையை ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்...

தெறிப்புகள்

கவிதைகள்