விழுப்புரம் வட்டம் வளவனூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் (VP.10) சார்பில் கோலியனூர் பகுதிகளில் ஏழை எளியோர் சுகாதார பணியாளர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் 100 பேருக்கும் இன்று(02.05.2020) காலை உணவு வழங்கப்பட்டன.

0
2182