அன்னைஅருளிய திருஷ்டி தேங்காய் உடைக்கும்முறை

26/03/2019 அன்று நம் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி கருணையோடு நம் தீராத பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொருவர் வீட்டிலும் திருஷ்டி கழிக்கும் முறையை அருளி உள்ளார்கள். மேல்மருவத்தூர் ஆலயத்தில் அறநிலையத்தில் திருஷ்டி தேங்காய் கொடுக்கப்படுகிறது. #ஆலயத்தில்இருந்துவாங்கி #சென்றுதான்திருஷ்டிகழிக்கவேண்டும் திருஷ்டி...

ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு!

ஆன்மிக குருஅருள்திருபங்காரு அடிகளார்அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு! பேராசிரியர் சோமசுந்தரம், பூம்புகார் . “அடிகளாரின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு” என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்குகள் உபதேச வார்த்தைகள் மட்டும் அல்ல; உண்மை...

நோய் தொற்று மற்றும் அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள அம்மா அருளிய வழிமுறைகள்

நோய் தொற்று மற்றும் அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள அம்மா அருளிய வழிமுறைகள்- பாகம் 2 குறிப்பு: தரை சூடாகாமல் இருக்க மணலைப்பரப்பிக்கொள்ளவும். தேவையான பொருட்கள்: 1. செங்கல் - 4 2. கற்பூரம் - பெரிய துண்டு -1 3. ஊமத்தங்காய்...

ஆன்மிகம் என்றால் என்ன?

ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்வது, தன்னைத்தானே புரிந்து கொள்வது, தன்னைத்தானே உணர்ந்து கொள்வது, நம்முள் இருக்கும் ஆன்மாவை உணர முடியாமல் தடுப்பது எது?மாயை, மாயை 2. வகை ,அவை வித்யா மாயை, அவித்யா மாயை, வித்யா மாயையைச் சார்ந்தால் சந்தோஷம்,...

தெறிப்புகள்

கவிதைகள்