குருவடிவில் வந்த அம்மா

*"பக்தன் கிடைப்பான். தொண்டன் கிடைக்கமாட்டான்,"* என்று ஒரு தொண்டரிடம் அன்னை சொன்னாளாம். *"தான் விரும்பியது, அன்னையிடம் கேட்டது கிடைத்தால் தன் பக்தியைத் தொடர்பவன் பக்தன்."* *"வேண்டுவது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அம்மா மீது ஈடுபாட்டைக் குறைக்காதவன் தொண்டன்."* முதிய தொண்டர்...

மேலக்கோட்டை கிராமநல வழிபாட்டில் நடந்த அற்புத நிகழ்ச்சி

ஒரு சக்திக்கு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு தையல் மிஷின் ஊசி கையில் தைத்து ஊசி முனை ஒடிந்து ஆள்காட்டி விரல் உள்ளே சென்று விட்டது. விரல் வலிக்கிறது என்று இவர் டாக்டரிடம்...

யாரும் கவலைப்படவில்லையே?

திருமண மண்டபம் கட்டி முடித்த பிறகு அதன் மேல் முதல்மாடி ஒன்றை 100*40 அடியில் கட்ட ஆணையிட்டாள். மகனே! திருமணத்தில் கூடிக்களித்துச் செல்கின்ற மக்கட்கூட்டம் வாழ்விழந்து விதவைகளாக நிற்கும் சகோதரிகளைப் பற்றி என்றாவது...

தீய பழக்கங்களைக் கைவிடுக!

“ஒருவரிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தாலும், ஒன்றிரண்டு தீய பழக்கங்களும் இருக்கலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் தண்ணீரில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பதைப் போல, ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தீய பழக்கங்களைத் தாங்களே...

தெறிப்புகள்

கவிதைகள்