அன்னை கூறுகிறாள் எனக்கென்று யார் இருக்கிறார்கள் மகளே!!

அன்னை கூறுகிறாள் எனக்கென்று யார் இருக்கிறார்கள் மகளே!! என்று. இதன் உட்கருத்து என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா?????? நாம் ஒன்றை மட்டும் நினைத்து பார்த்தோம் என்றால் போதும் அம்மாவின் எல்லை இல்லாத கருணையை...

28.11.1966 – சுயம்பு வடிவில் அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்ட தினம்

ஒருநாள் பணியிலிருந்து திரும்பும் போது அடிகளாரி்ன் தந்தையாரான திரு. கோபால நாயக்கா், தம் வயல்களைப் பார்வையிட்டபடி வந்தார். அங்கே திரிசூலம் போன்ற அமைப்புக் கொண்ட வேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிக்கொண்டிருந்த திரு....

எல்லாம் அவளே

அன்னை ஆதிபராசக்தி ‘‘எல்லாம் நான்தானடா” என்று அடிக்கடி கூறிவருகின்றாள். இதை மனத்தில் வைத்துச் சிந்தனை செய்தேன். உயிர் உள்ள எல்லாப் பொருள்களிலும் மின் சக்தியாக அன்னை ஆதிபராசக்தி இருக்கின்றாள் என்பதைச் ‘‘சக்தி ஒளி”யில் படித்தோம்....

மேல்மருவத்தூர் ஆன்மிக மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம்.

‘போரில் வெற்றி கிடைப்பது எத்துணைச் சிறப்போ அத்துணைச் சிறப்புடையது அமைதியில் கிடைக்கும் வெற்றி” என்று ஜான்மில்டன் கூறிப்போனார். ஊனக்கண் பார்வை இழந்தவராய் இருந்தும் மில்டனுக்கு இப்பேரொளி நன்றாக தெரிந்தது. ஆனால் கண்ணுடன் வாழும்...

மாயையா…? கர்மமா…?

ஓ...! அம்மா.....! அன்றைக்கு சக்தி வீரராகவன் புதுமனை புகுவிழாவில் அந்தத் தாம்பரம் தொண்டர் வேள்வி செய்ய வந்தாராம். வேள்வி முடிந்தபிறகு நீ அவரை அழைத்தாயாம்! "உனக்காகத்தானடா இன்றைக்கு நான் இங்கே வந்தேன்...." என்றாயாம்! அவரை எதிரே...

இது தான் வழி!

நமது மனம் அடிக்கடி சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்படுகிறதே... இவற்றைத் தவிர்க்க என்ன வழி? மனதில் ஏற்படும் ஒவ்வோர் எண்ண அலையும் அது மறைவதற்கு முன் அதன் விளைவாக சமஸ்காரத்தை ( மனப்பதிவை) மனதில் விட்டு...

என்னைச் சரணடைந்தால்

ஒரு ஹோட்டல் தரமான உணவு, குறைவான விலையில் உணவு கொடுத்தால் மக்கள் அது பற்றி சொல்லி சொல்லி ஹோட்டல் வளர்ச்சி அடைகிறது. அதுபோல ஒருகோயிலில் மக்கள் வேண்டுதல்கள் நிறைவேறும்போது மக்கள் அது பற்றி சொல்லி...

நவராத்திரி விழா என்றால் என்ன?

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல. அவற்றுள் முக்கியமானது நவராத்தி. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும் , கர்நாடகத்தில் தசரா என்றும்,...

தாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்....., "தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி அங்கவலம் வருகிறார்கள்".....!! மனக்கஷ்டம், குடும்பத்தில் குழப்பம், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தை பேறு இன்மை, தீராத வறுமை, செய்வினை கோளாறுகள், வீண் சண்டை சச்சரவுகள், கணவன் மனைவி பிரிவு என...., "வாழ்க்கையில் நம்மை துயரப்பட வைக்கும்"...., அனைத்து...

ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்

ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம அம்மா(ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப்...

தெறிப்புகள்

கவிதைகள்