சட்டியும் தயிரும்

என் நண்பா் ஒருவா்; அவா் எப்போதும் நம் அடிகளாரைப் பற்றி அவதூறுகள் சொல்லிக் கொண்டு வருபவா். அவதாரம் என்றால் என்ன? ஆன்மிக உலகில் குருவின் முக்கியத்துவம் என்ன என்ற விபரமெல்லாம் தெரியாதவா். வாய்த் துடுக்காகப்...

பிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி

03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம். மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி...

குரு மந்திரத்தின் அற்புதம்

நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

கனவிலே வந்து மருந்து சொல்லிய கருணைத்தாய்

தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி...

ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்

ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்: மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்! இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால்...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊா் ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு...

ஊமைகளைப் பேச வைத்த அன்னை

பரம்பொருள் சக்தி ரூபம் எடுத்து நேரிடையாக வந்து நம்மோடு பேசுகிற அற்புதம் மேல்மருவத்தூர் தலத்தில் மட்டுமே நடைபெறும் அற்புதம் ஆகும். “உலகத்தின் எந்த, மூலையில் இருந்தாலும் என் பக்தனை அழைத்துக் கொள்வேன்” என்று அம்மா...

குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு 1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவா்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

பட்ட மரம் தளிர்க்குமா..?

வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...

தெறிப்புகள்

கவிதைகள்