அம்மாவுக்கும் தெரியும்.அடிகளாருக்கும் தெரியும்.

காஞுஞுஞ்சீபுரம்,ராஜகுளம் என்ற ஊரில் செல்வராசு என்பவர் அன்னையின் பக்தர்.அவரும் அவர் நண்பரும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்.ஒருநாள் பள்ளிக்கு சைக்கிளில் இருவரும் சென்றுகொண்டு இருந்தனர்.தனக்கு குடும்ப வழக்கு ஒன்றிற்கு வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதாகவும்,வழக்கை எதிர்கொள்ளும்...

மடமை அகற்றிய ஒம் சக்தி!

15 ஆண்டு காலமாக நான் சக்தியின் பக்தனாக – அல்ல! அல்ல! சக்தியை வழிபடும் பித்தனாகத்தானிருந்து வருகிறேன். எந்தக் கோயில் சென்றாலும் அம்மன் சந்நிதயில் மட்டுமே என் மனம் உருகும்; நெகிழும்; கண்ணீா்...

தீய சக்திகள் பிடியில்

நான் மயிலாடுதுறையைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன். 2007 ஜீன் மாதம் 25 ம் நாள் அன்று நடந்தது இது. அன்று இரவு 12.30 வரை என் அம்மாவுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றேன்.படுத்தவாறே...

ஊமைப் பெண்ணை பேச வைத்தமை

காரைக்குடியைச் சேர்ந்த அன்பர் ஒருவரின் மகளிற்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. 15 வயது வரை ஊமைப் பெண்ணாகவே இருந்தாள். அவா்கள் அன்னையிடம் வந்து அருள்வாக்கு கேட்ட போது என் மண்ணை மிதித்து...

அன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று

ஒரு ஆன்மிக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து சிறப்புச் சொற்பொழிவாற்றிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிகளாரை “தென்னாட்டுப் பரமஹம்சா்“ என்று போற்றியதோடு, “அடிகளாரின் அருள்வாக்கு அருள் மணக்கும், அருள் தமிழ் பா மணக்கும், அறம்...

அம்மா கொடுத்த அற்புதக் காட்சி

1996 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. நான் அம்மாவின் பக்தை. 1996 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை பல்லாவரத்தில் குடியேறினோம். அதற்கு முன்பு மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

அன்னையின் படத்தில் அடிகளார்

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டு வழிபடுகின்ற பக்தர்கள் அனைவரும் சுயம்பு, அன்னையின் விக்கிரகம், அருள் திரு அடிகளார் ஆகிய மூன்று உருவங்களும் சேர்ந்த படத்தை வைத்தே வழிபட்டு வருகின்றனர். பயன் பெறுகின்றனர்....

நெற்றிக்கண்தரிசனம்

சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு தான் பாலகனின் ஆற்றலை வெளிபடுத்துவேன். என்பது அன்னையின் அருள்வாக்கு. ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு சித்திரா பௌர்ணமி விழாவின்போது அருள்திரு அடிகளார் அவர்கள் ஆலயத்தை வலம்வந்து அன்னையின் கருவறைக்குள் நுழைந்து தீபாராதனை செய்துவிட்டுக்...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

தெறிப்புகள்

கவிதைகள்