அந்த நாள் ஞாபகம்

வசதியான வீட்டைச் சேர்ந்த சிலர் , படித்தவர்கள்; இவர்கள் சென்னையிலிருந்து ஆலயத்தைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டனர். மதுராந்தகம் கோயில் தரிசனம் முடித்துவிட்டு மருவத்தூர் வந்தார்கள். இங்கே கொஞ்ச நேரம் தங்கினார்கள். அப்போது நமது சித்தர்பீடம் மிகச்...

ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அனுபவம்

தமிழக அரசில் பணியாற்றிய ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கொஞ்சம் கூடக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அரசுப் பணி நிமித்தமாகவோ, நண்பர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் துணையாகவோ, எந்தக் கோயிலுக்குப் போகவேண்யிருந்தாலும் அங்கே தரப்படுகின்ற பிரசாதத்தைக்...

அவதார நாடகம்

“நீ பாலகன் என்றாலும், ஆசிரியர் என்றாலும், அடிகளார் என்றாலும் யார் எந்த நிலையில் நின்று எப்படிச் சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்! அவரவர் மனத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு இந்த அவதார நாடகம் நடக்கிறது!” -...

மரணவாசல் செல்ல வேண்டியவனை சிறைவாசலுக்கு அனுப்பினேன்

" செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தை சேர்ந்த ஊர் செய்யூர்....!! அவ்வூரில் தவமணி என்ற பெண்மணி அன்னையின் பக்தை......!! 1976ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை சக்தி தவமணி வழக்கம் போல வீட்டு வேளைகளில் ஈடுபட்டிருந்தார்....!! அன்று...

மின்சக்தியும் – ஓம்சக்தியும்

19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன். ‌ மாலை...

அன்னை அருளாட்சி செய்யும் 108 தலங்கள்

"நான் இல்லாத இடமில்லை. எல்லா ஊரிலும் இருக்கிறேன். முக்கியமாக 108 தலங்களில் நான் வெவ்வேறு பெயா் கொண்டு விளங்குகின்றேன்” என்று சொல்லிய தேவி அத் தலங்களைத் தட்சனுக்குக்  கூறினாள். இந்த விதமாக  108 பெயா்களில்...

மறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...

மறக்க முடியாத அந்த இரவு

நான் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது தமிழ்த்துறையில் பரமசிவம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர் . சித்தர் நெறியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பொள்ளாச்சி அருகே...

அடிகளாரின் செயலும் அன்னை உபதேசமும்

 5-6-82ம் தேதி ஆனி மாதம் 1ம் தேதி இன்று அதிகாலை சுமார், 5.00 மணிமுதற் கொண்டே உடுமலைப்பேட்டையில் ஆனி மாதம் பிறந்ததோ மழை பிறக்ததோ என்ற வண்ணம் மழை தொடங்கிவிட்டது. எங்களுடைய ஊருக்கு...

மறுபிறவி கொடுத்த அன்னை

மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...

தெறிப்புகள்

கவிதைகள்