அன்னை ஆதிபராசக்தியின் சித்தாடல்

‘‘இறையுணர்வையூட்டவும் பக்தி நெறியை வளர்க்கவும் பக்தியின் மூலம் இறையருட் காட்சி பெறவுமே ஆலய வழிபாடு ஏற்பட்டது” என்பவர் அறிஞர்! ஆலய வழிபாட்டை உலகில் முதன் முதலில் ஏற்படுத்திக் கருவறை மூர்த்திகட்கு உயிர் ஊட்டியவர்கள்...

என் விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

இருமுடி செலுத்தியதால்

நான் கடந்த பத்து வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் வேண்டாத தெய்வம் இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. சில சமயங்களில் மனம் வெறுத்துப் போனேன். எத்தனை தெய்வங்களை வேண்டியும்...

எல்லாம் நன்மைக்கே

செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...

என் வாழ்வில் மருவூர் அம்மா

ஓம்சக்தி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான அடியார்களுள் நானும் ஒருத்தி என்பதின் அக மகிழ்கிறேன். அம்மாவின் சக்தி ஒளி மூலமாக அம்மா அவர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பினும் 2007ம் ஆண்டே எனக்கு அம்மாவினதும், கருவறைப்படம்...

மாங்கல்யம் காத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

சித்தாபுதூர் மன்றத்தில் உயிருக்கு போராடிய பெண்மணி.

சித்தாபுதூர்மன்றத்துக்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் வருவதற்கு இருந்தார்கள் குளிச்சியான மணல் பரப்பிய பந்தலில் மக்கள் கூட்டம். அதற்கு சற்று முன்னதாக ஆட்டோவில் ஒரு பெண்மணியின் உடலை தூக்கி கொண்டு வந்து அம்...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் குரு மந்திரத்தின் அற்புதம்…..

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அன்னை ஆதிபராசக்தி யின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும்...

மனம் மாறிய கள்வர்கள்

இன்றைய கலியுக மக்களின் இன்னல் தணிக்கவும், இன்ப வாழ்வு வாழவும் அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ள வாய்ப்புக்கள் பல. அவற்றுள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துகிற வாய்ப்பும்...

சக்திபீடத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருட்காட்சி!

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடம் திருப்பணிக்கு அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களிடம் ஆசி வாங்க தூத்துக்குடி செவ்வாடை சக்திகள் மேல்மருவத்தூருக்கு சென்ற நிலையில், அன்று மாலையே பங்காரு அம்மா அவர்கள் திருவிக...

தெறிப்புகள்

கவிதைகள்