ஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்

ஒரு முறை தியானத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம்(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) ஒரு சந்தேகம் பற்றி விளக்கம் கேட்டேன். “தாயே நீ நினைத்தால் மக்கள் அனைவரையும் நல்லவர்களாக்கித் தீமையை அகற்றலாமே…. ! அது ஏன்...

மயக்கறுக்கும் மாமருந்து

வாழும் தத்துவம் மருவத்தூர்- ஓர் ஊரின் பெயர் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். வாழும் தத்துவம். எக் காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் பொருந்து பொதுமைத் தத்துவம் , ஆன்மிகத்தை முதலாகவும், முடிவாகவும் கொண்ட...

மன்ற வழிபாட்டு விதிமுறைகள்

1. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றப் பொறுப்பாளர்கள், வழிபாட்டு முறைகளை நன்கு தெரிந்து கொண்டு அவற்றின்படி வழிபாடு செய்து வர வேண்டும். 2. 1008 மந்திரம் படிக்க ஆரம்பித்து விட்ட பிறகு, கருவறைக்குள் மற்றவர்கள்...

தெறிப்புகள்

கவிதைகள்