குருவடிவில் வந்த அம்மா

*"பக்தன் கிடைப்பான். தொண்டன் கிடைக்கமாட்டான்,"* என்று ஒரு தொண்டரிடம் அன்னை சொன்னாளாம். *"தான் விரும்பியது, அன்னையிடம் கேட்டது கிடைத்தால் தன் பக்தியைத் தொடர்பவன் பக்தன்."* *"வேண்டுவது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அம்மா மீது ஈடுபாட்டைக் குறைக்காதவன் தொண்டன்."* முதிய தொண்டர்...

ஒரு கிராமத்து மாணவன்…

1990இல் பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அறிவியல் அறிவும் பொறியியல் அறிவும் இல்லாத சராசரி கிராமத்து பையனாக நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்கள்...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் *ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார்.* அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு,...

தெறிப்புகள்

கவிதைகள்