பிறவியில் தள்ளிவிடும்

"மீன் தண்ணீரில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும். கொக்கு நேரம் பார்த்து தனக்குத்தேவையான மீனைக் கொத்திக்கொண்டு போய்விடும். மனிதன் பந்தம், பாசம், வீடு, வசதி, சொத்து, சுகம் என்றே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு விளையாடிக் கொண்டிருப்பதால்...

என்னை வழிபடுபவனுக்குத் துன்பம் ஏன்?

"மகனே! வாத்தினை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வாத்தினை மேய்ப்பவன் சாக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த வாத்தினைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவான். அவ்வாறு வாத்தின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துச் செல்வதைப் பார்ப்பவா்களுக்கு மிகவும்...

கோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்

ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்களின் வண்டிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சென்று கொண்டிருந்த போது கிறிஸ்தவத் தொண்டர் ஒருவர் வண்டிகளுக்கு வழி காட்டியாக ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். வண்டியின் முன்புறம் தன் மகனை நிற்க...

அன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்

மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அம்மாவும் பங்காரு போல் தான் பேசுகிறாள்...

தெறிப்புகள்

கவிதைகள்