Home விழாக்கள்

விழாக்கள்

ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் “அம்மா” அவர்களின் அவதாரப் பெருமங்கல விழா

நம் கருணைக் கடல் ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் அவதார பெருமங்கல விழாவில் அம்மாவின் பொற்பாதங்களை வணங்கி அன்னையின் அருளாசியை வேண்டுவோம். குருவின் அவதாரத் திருநாளில் குருபாத தரிசனம் கோடி புண்ணியம்

ஆடிப்பூர விழாவிற்கு வா

"மகனே....!! "நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா"......!!! "படாடோபம் இல்லாமல் வா"....!!! "இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு", "உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ"...., "நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா

ரூ13 லட்சம் நலத்திட்டங்களை ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வழங்கினார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் 13 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலத்திட்ட உபகரணங்களை வழங்கி...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு

?அன்னைக்கு உகந்த ஆடிப்பூர பெருவிழா !!! ? 04 /08 / 2019 கஞ்சி வார்த்தல் 05 /08 / 2019 பால் அபிடேகம் ?அனைவரும் வருக! அன்னையின் அருள்பெருக! ?

நவராத்திரி காப்புகள் பற்றிய விளக்கம்.

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு: 1. தங்கக் கவசம் 2. குங்குமக் காப்பு 3. மஞ்சள் காப்பு 4. சிறுதானியங்கள் காப்பு 5. வேப்பிலை காப்பு 6. துளசி காப்பு 7. விபூதி காப்பு...

தெறிப்புகள்

கவிதைகள்