மேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :

ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு வேள்வி பூஜையை ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்...

உன் அழுக்கு உன் குடும்பத்தின் அழுக்கு

“இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன்னுடைய உள்ளத்தில் உள்ள அழுக்கு! உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு! இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி! ஒழுக்கம் கட்டுப்பாடு இன்றி நீ...

சித்தவனத்தில் சித்திரைப் பௌர்ணமி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி உண்டு. அந்த பௌர்ணமி பூரண நாட்க‌ளில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள்....

தெறிப்புகள்

கவிதைகள்