லண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றத்திலும் கூட்டு வழிபாடு

மேல்மருவத்துர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மகா கூட்டு வழிபாடு நடைபெற்ற் தருனத்தில் லண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றத்திலும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. https://www.facebook.com/eastham.mandram/posts/3108148085950457

தூத்துக்குடி மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 50க்கும் மேற்பட்ட‌ ஏழை, எளிய‌ மக்களுக்கு நிவாரண பொருட்கள்...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளியவர்களுக்கு கோவில்பட்டி புதுக்...

ஜோதி தரிசனம் செங்கோட்டை மன்றம்

ஓம்சக்தி அருள்திரு அம்மா அவர்கள் தன் பிறந்தநாளை முன்னிட்டு ஜோதிவடிவில் தன் தொண்டர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று தரிசனம் தந்து கொண்டிருக்கிறாள் இன்னும் சில நாட்களே உள்ளது இந்த வாய்ப்பை அனைத்து சக்திகளும் பயன்படுத்தி அன்னையின்...

தெறிப்புகள்

கவிதைகள்