Home செய்திகள்

செய்திகள்

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா : லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்!!

புதன் 18, டிசம்பர் 2019 மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2019-20 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடி விழாவை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச...

திடீர் மாரடைப்பு.. அதற்கு முன் நெஞ்சு வலி.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு நடந்தது என்ன?

: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் உடல்நிலையில் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா

பங்காருஅடிகளார் ஆசி வழங்கினார் சனி 3 , ஆகஸ்ட் 2019 1 :54:56 PM மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 48வது ஆடிப்பூர விழாவில் கஞ்சி வார்த்தல் மற்றும் பால்அபிடேக நிகழ்ச்சி நடைபெற்றது . ஆன்மிககுரு...

சித்திரை பௌர்ணமி பெருவிழா – 2019

19-4-2019) வெள்ளிக்கிழமை சித்திரைப் பௌர்ணமி கலச விளக்கு வேள்வி பூஜையில் மேல்மருவத்தூரில் நமது அம்மா அருளிய சக்கரங்களும் யாககுணடங்களும்

தெறிப்புகள்

கவிதைகள்