ஓம் மறையோர் கோல நெறியே போற்றி ஓம்
சைவ சமயத்தைப் பரப்பிய ஆசாரியர்கள் நால்வர்.
1. திருஞான சம்மந்தர்,
2. திருநாவுக்கரசர்,
3. சுந்தரர்,
4. மாணிக்க வாசகர்.
இவருள் மாணிக்க வாசகர் சன்மார்க்கம் போதித்தவர்; பக்தி முதிரப் பெற்று, ஞானியானவர். சிவபெருமானே குருவாக வந்து, அவரை ஆட்கொண்டான்...