ஓம் மறையோர் கோல நெறியே போற்றி ஓம்

சைவ சமயத்தைப் பரப்பிய ஆசாரியர்கள் நால்வர்.  1. திருஞான சம்மந்தர், 2. திருநாவுக்கரசர், 3. சுந்தரர்,  4. மாணிக்க வாசகர். இவருள் மாணிக்க வாசகர் சன்மார்க்கம் போதித்தவர்; பக்தி முதிரப் பெற்று, ஞானியானவர். சிவபெருமானே குருவாக வந்து, அவரை ஆட்கொண்டான்...

தெறிப்புகள்

கவிதைகள்