அன்னை ஆதிபராசக்தி அருளிய வழிபாட்டு முறைகள்

அன்னை ஆதிபராசக்தியை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அன்னை ஆதிபராசக்திக்கு 1008 போற்றி மலர்கள் எழுத வேண்டும் என்ற...

மருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா

எந்த துடக்குமே (தீட்டு) தடையல்ல. இந்த நிகழ்வை வாசித்துப் பாருங்கள். 2010 தை மாதம், இருமுடி எடுக்க புறப்பட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் luggage எல்லாம் கொடுத்துவிட்டு, immigration க்கு கிட்ட போகும்போது, தொலைபேசி...

நவராத்திரி காப்புகள் – விளக்கம்

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு: 1. தங்கக் கவசம் 2. குங்குமக் காப்பு 3. மஞ்சள் காப்பு 4. சிறுதானியங்கள் காப்பு 5. வேப்பிலை காப்பு 6. துளசி காப்பு 7. விபூதி காப்பு 8. சந்தனக் காப்பு 9. நவதானியக் காப்பு 10. மிட்டாய் காப்பு 11....

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் தலைவர் திருமதி அம்மா

இது நம்மை சீரமைக்கும் காலம் (கொரோனா) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் தலைவர் திருமதி அம்மா அவர்களின் நேர்காணல் பாகம் - 1.

தெறிப்புகள்

கவிதைகள்