ஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்

ஒரு முறை தியானத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம்(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) ஒரு சந்தேகம் பற்றி விளக்கம் கேட்டேன். “தாயே நீ நினைத்தால் மக்கள் அனைவரையும் நல்லவர்களாக்கித் தீமையை அகற்றலாமே…. ! அது ஏன்...

மயக்கறுக்கும் மாமருந்து

வாழும் தத்துவம் மருவத்தூர்- ஓர் ஊரின் பெயர் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். வாழும் தத்துவம். எக் காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் பொருந்து பொதுமைத் தத்துவம் , ஆன்மிகத்தை முதலாகவும், முடிவாகவும் கொண்ட...

ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் சார்பாக நடைபெறும் சக்திபீடங்களின் குடமுழுக்கு விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளின் போதும் ஓம் சக்தி கொடி ஏற்றி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்குவது மரபு. செவ்வாடைத் தொடண்டர்கள் பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் வருகின்போது ஓம்சக்திக்...

தெறிப்புகள்

கவிதைகள்