மன்ற வழிபாட்டு விதிமுறைகள்

1. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றப் பொறுப்பாளர்கள், வழிபாட்டு முறைகளை நன்கு தெரிந்து கொண்டு அவற்றின்படி வழிபாடு செய்து வர வேண்டும். 2. 1008 மந்திரம் படிக்க ஆரம்பித்து விட்ட பிறகு, கருவறைக்குள் மற்றவர்கள்...

இன்னல் தீர்க்கும் இருமுடி

சித்தர்க்ட்கெல்லாம் தலைவியான அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூர் திருத்தலத்தில் பங்காருஅடிகளார் என்ற மானுட வடிவம் தாங்கி அவதரித்து, மனிதகுலம் மனந்திருந்தி ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்குப் பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாள். கிடைக்கின்ற வாய்ப்பையும், கொடுக்கின்ற...

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய யோகம் தரும் யாகம்! வீட்டிலேயே யாகம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்.

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய யோகம் தரும் யாகம்! வீட்டிலேயே யாகம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்.

மௌனத்தைக் கடைப்பிடிக்க எளிய முறைகள்

மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். வியாழன், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தை கடைப்பிடித்து நாளாக நாளாக...

தைப்பூச இருமுடி 2020-21 விதிமுறைகள் மூலிகை அம்மன் சிறப்பு வழிபாடு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட தைப்பூச இருமுடி 2020-21 விதிமுறைகள் மூலிகை அம்மன் சிறப்பு வழிபாடு

வியாபார நோக்கம்

அன்னை தனக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கின்றவர்கள் வியாபார நோக்கத்தில் தான் இவ்வாறு பேசுகிறார்கள். *" நான் இவ்வளவு செலவு செய்து அபிடேகம் செய்தேன், இவ்வளவு செலவு செய்து இந்த திருப்பணியை செய்து முடித்தேன்...

இருமுடி கட்டும் முறை

சக்தி மாலை அணிந்து கொள்பவர்கள் அனைவரும் சக்தி மாலை அணிந்து இருமுடியைக் கட்டி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இருமுடி கட்டும் பணியிலுள்ள தொண்டர்களின் மடியின் மீது செவ்வாடை விரித்து, அதன் மேல் இருமுடியை...

தெறிப்புகள்

கவிதைகள்