கண்கள் கலங்கிய அன்னை

*"1978 ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சி"........!!!* சென்னையிலிருந்து, " பல ஆலயங்களைத் தரிசிக்க வேண்டிப் பெண்கள் சிலர் மேல்மருவத்தூர் வந்தனர்".....!! அப்போதைய சித்தர் பீடம் அவ்வளவு கட்டமைப்புகள் கொண்டதாக இல்லை.....!! கருவறை மண்டபத்தின் எதிரே...

பட்ட மரம் தளிர்க்குமா..?

வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...

கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள் !!

கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில் ராமன் , கிருஷ்ணன் சிலைகளை...., செருப்பால்_அடித்தபடியே ஊர்வலம்_போனார்களாம்".....!! "ஊர்வலத்தில் கலந்துகொண்ட கோவையை சேர்ந்த மில்தொழிலாளியான அவரும் அப்படியே செய்து கொண்டு போனாராம்"......!! நமக்கு_மேல்_ஒரு_சக்தி உண்டு"... என்று ஒவ்வொருவரும் உணா்கிற காலம் வருவதுண்டு....!! நல்வினை_இருக்கிறவன்..., "அத்தகைய நேரங்களில் விழித்துக் கொள்வான்"......!! "அது இல்லாதவன்...

தெறிப்புகள்

கவிதைகள்