பூனைப்பிடி

நம் அம்மாவிடம் பூனைப்பிடி நியாயம் எடுபடாது" "குரங்குப் பிடி நியாயம்தான் எடுபடும்" நீ தான் குட்டிக்குரங்கு போல". அம்மாவைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்." பூனைக்குட்டி அதுபாட்டுக்கு சும்மா ஓடி ஆடியபடி இருக்கும்". தாய்ப்பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டு" பாதுகாப்பான இடத்தில்...

தெறிப்புகள்

கவிதைகள்