அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

“அம்மா போட்ட பிச்சை”

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

தெறிப்புகள்

கவிதைகள்