குரு பார்வை கோடி நன்மை…
14 ஆண்டுகளுக்கு முன்பு...
1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவர்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...
24/07/1988 அன்று சென்னையில் இயற்கை வள மேம்பாட்டு ஆன்மீக மாநாடு
24/07/1988 அன்று சென்னையில் இயற்கை வள மேம்பாட்டு ஆன்மீக மாநாடு நடந்த மேடையில் மேற்கு திசையில் ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அமர்ந்து இருக்க அவருக்கு முன் தொண்டர்கள் இருக்க வங்க கடலில் அலையின்...
ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களுக்கு வந்த கோபம்.
ஆன்மிகப் பயணம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். மாலை 6 மணிக்குமேல் அடிகளாரை எங்கும்அழைத்துக்கொண்டு போகாதே! ஓய்வு கொடு! என்பது அன்னை ஆதிபராசக்தியின் உத்தரவு.
அன்று நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி வரை நீண்டுகொண்டே போயின.
கடைசி...