Home ஆன்மிகப் பயணம்

ஆன்மிகப் பயணம்

ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களுக்கு வந்த கோபம்.

ஆன்மிகப் பயணம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். மாலை 6 மணிக்குமேல் அடிகளாரை எங்கும்அழைத்துக்கொண்டு போகாதே! ஓய்வு கொடு! என்பது அன்னை ஆதிபராசக்தியின் உத்தரவு. அன்று நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி வரை நீண்டுகொண்டே போயின. கடைசி...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் கும்பாபிஷேகம்

ஓம்சக்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மிகப் பயணம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் கும்பாபிஷேகம். 27-03-2022 ஞாயிற்றுகிழமை தேவக்கோட்டை சக்திபீடம். 28-03-2022 திங்கள்கிழமை அறந்தாங்கி சக்திபீடம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின்...

தெறிப்புகள்

கவிதைகள்