ஒரு குடும்பத்தில் அன்னை நடத்திய அற்புதம்

1982 – ஆம் ஆண்டு கோவையில் உள்ள N.G.G.O. காலனியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் தொடங்கப்பட்டது. அன்னையிடம் பக்தி கொண்டவா்கள் இராமச்சந்திரன் – இராஜலட்சுமி தம்பதிகள்! இராமச்சந்திரன் ஒரு அதிகாரியாக அரசுப் பணியில்...

காவலுக்கு வந்த அன்னை

1987 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இறுதியில் சென்னை மாவட்டப் பிரச்சாரக் குழுவினரும், சென்னை மாவட்டச் செவ்வாடைத் தொண்டா்களும் மேல்மருவத்தூர்க்குப் பாதயாத்திரை புறப்படுவதாகத் திட்டமிட்டிருந்தனா். என் கணவரும் இந்தப் பாத யாத்திரையில் கலந்து...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

“அம்மா போட்ட பிச்சை”

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊா் ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு...

மதங்களைக் கடந்த மகாசக்தி

ஒரே தாய்! ஒரே குலம்! மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...

“வாசலைத் தட்டி வேலை கொடுத்தாள்”

எல்லோரையும் போல சாதாரண மனம்தான் எனக்கும்! வாழ்க்கையில் துன்பம் ஒன்று வரும்போது இறைவனைத் துதிப்பது, சந்தோஷத்தில் துள்ளும் போது இறைவனை மறப்பது, எதையும் ஆராய்ச்சி பண்ணுகிற புத்தி! இப்படிப்பட்ட நான் ஆறு மாதங்களுக்கு முன்னால் (1994...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!

கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப்...

தெறிப்புகள்

கவிதைகள்