பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் திருப்பிக் கொடுத்த உயிர்
எங்கள் குடும்பத்தார் அனைவரும் 1982ம் ஆண்டு முதல் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தர்கள் . 2001ம் ஆண்டு கம்பம் பகுதியில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு பரம்பொருள் பங்காருஅம்மா வந்தார்கள்.
எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்...
குழந்தையின் அன்புக்காக நேரில் வந்த அருள்திருஅம்மா அவர்கள்!
உண்மையான அன்புக்கு அம்மா ஒடி வருவாங்க. இதற்கு இந்த சித்தாடல் காட்சி:
என் பெயர் நித்யா. என் குழந்தைகயின் பெயர் விசாலினி. நான் 15 வருடமாக அம்மா அவர்களை வணங்கி தொண்டு செய்து வருகிறேன்....
குருஉபதேசம்…
"ஒருவரை ஏளனம் செய்ய கூடாது.அவ்வாறு செய்தால் அதற்குரிய பலன் நாளை கிடைக்கும் எனதில்லை.இப்பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதற்கான பதிலும் பலனும் கிடைக்கும்,"
...