1008 மற்றும் 108 மந்திரங்களை படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்களின்)1008 மற்றும் 108 மந்திரங்களை படிப்பதால் கிடைக்கும் நன்மைகள். https://www.facebook.com/adhiparasakthi/videos/374921579842053/  

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019. 28.09.19- சனிக்கிழமை தங்க கவசம் அலங்காரம். 29.09.19-ஞாயிற்றுக்கிழமை வேப்பிலைகாப்பு ஆதிபராசக்தி வேப்பிலைகாப்பு அலங்காரம். 30.09.19திங்கள்கிழமை சிறுதானியக் காப்பு ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் மணல் லிங்கம் அலங்காரம். 01.10.19செவ்வாய்க்கிழமை குங்குமக் காப்பு மருவூர் அரசி குங்குமக் காப்பு...

சித்திரைப் பௌர்ணமி பெருவிழா

சித்திரா பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இந்த ஆண்டு...

தெறிப்புகள்

கவிதைகள்