குங்குமகாப்பு , மற்றும் மஞ்சள் காப்பு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும் . சந்தனக்காப்பு பௌர்ணமி நாட்களில் வைத்துக் கொள்ள வேண்டும். விபூதிக்காப்பு தண்ணீரில் கரைத்து வீட்டில் தெளிக்க வேண்டும் . துளசிக்காப்பு வெள்ளிக்கிழமை தோறும் சாப்பிட வேண்டும் . இந்த முறைகள் அம்மா அருளியவை !!! ஓம்சக்தி.

]]>