வெளிநாட்டு வாழ் சக்திகளுக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு இருமுடி அபிஷேகம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு வாழ் சக்திகளுக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு இருமுடி அபிஷேகம் செய்யப்பட்டது.
அருள்திரு அம்மாவின் பாதையில் இளைஞர்களின் ஆன்மிக பயணம்
ஓம் சக்தி! 13.06.2020 சனிக்கிழமை அன்று Zoom app மூலமாக இலங்கையில் நடைப்பெற்ற "அருள்திரு அம்மாவின் பாதையில் இளைஞர்களின் ஆன்மிக பயணம்" என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கின் தொகுப்பு.
இப்பயணம் தொடரும்..
Om shakthi! We...
சித்திரைப் பௌர்ணமி பெருவிழா
சித்திரா பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு
மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இந்த ஆண்டு...