108 போற்றி
ம் ஒம்சக்தியே போற்றி ஓம்
ஓம் ஒங்கார ஆனந்தியே போற்றி ஓம்
ஓம் உலக நாயகியே போற்றி ஓம்
ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்
ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம்
ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி...
திருப்பள்ளியெழுச்சி
<!
]]>
குரு போற்றி
<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/GURU%20POTRI.mp3
மந்திரங்கள் பிறமொழிகளில் (Manthirangal in Other Languages)
English
]]>
ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் !
தாய்மை என்பது அன்பு உணர்ச்சி ஓங்கி இருக்கும் நிலை. இறைமையும் அன்பு, கருணை மயமானது; அன்பே சிவம் என்பர்.
தாய்மையிடம் தான், அந்த அன்பு இயல்பாகச் சுரக்கிறது.
வயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காக, அவள் பத்தியம்...